1. குழந்தை பிறந்தவுடன் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் தாய் பால் கொடுக்க ஆரம்பியுங்கள்.
2. மருத்துவமனையில் இருக்கும் வரை அவர்கள்( நர்ஸ்) குழந்தையை குளிப்பாட்டுவார்கள் வீட்டுக்கு வந்தவுடன் வீட்டில் பெரியவர்கள் குளிப்பாட்டினாலும், குழந்தையை துவட்டுவது, உடை அணிவிப்பது , ஆயில்,lotion போடுவது போன்ற மற்ற விஷயங்களை நாமே செய்வது நமது ஸ்பரிசத்தை குழந்தைக்கு உணர்த்தும், அதற்கு ஒரு பாதுகாப்பு உணர்வு எழும்.
3.முடிந்தவரை குழந்தைக்கு நாப்பி போடுவதை தவிர்க்கவும். நல்ல தூய்மையான பருத்தி துணிகளை துண்டுகளாகி பயன்படுத்தவும். குழந்தையின் மிருதுவான சருமத்திற்கு இதுவே ஏற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment